ராமதேவர்
மெக்கா நகர
மக்களே!
நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை
அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள்
தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக்
கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும்
நேசிப்பவன், என்றார் ராமதேவர்.